Thursday 27 November 2014


கண்கள்வழி விழுந்து புற்றுக்குள்
பற்றென..
ஜாடை காட்டுகின்றது ஈரம்
இளகியே வெளிவருகிறது ஈசல்
இரண்டறக் கலக்கிறது
பின்..
காலமாகிறது .கண்ணாளன் முன்னே..
ஏக்கத்தால்.. ஈரமும் இறக்கின்றது
காய்ந்தே...

4 comments:

  1. அருமையான கவிதையும் காட்சியும்.

    ReplyDelete
  2. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் கலாப்பாட்டி.

    ReplyDelete
  3. அன்புக்கு நன்றி நேசன்

    ReplyDelete
  4. அன்புக்கு நன்றி நேசன்

    ReplyDelete