Thursday 27 November 2014


இதயத்தைத் திறந்து ..
காதல்சிறகை விரித்து
சுதந்திரமாய்..
தென்றலில் கலக்க..
காத்திருக்கிறேன் கண்ணாளா
கூடுசேர வாடா.. உதயனே..!
மூடிக்கொள்வோம் ..நிலாவராமல்

No comments:

Post a Comment