Saturday 29 November 2014

l
என் கவனத்தில் எத்தனை அக்கறை
காந்தரூபா....
என் இதயத்தை இவன் வைத்திருப்பதால்தான்
இப்படித் துடிக்கின்றானோ..
என் பிடிவாதத்தைத் தள்ளித் தளர்த்தி..
உன் சிறக்குக்குள் வந்தால்...
கடிவாளம் போடுவாயா..அனுதினமும்
திளைத்தலில் நீ திவாகரன் என்றால்..
நான் திவ்வியபாரதி..
வா....
அந்தக் கம்பசூத்திரத்துக்கு விடைகாணும் முன்
காதல்சூத்திரத்தைக் கொடுத்துவிடுகிறேன்
உன் அன்புக்கு நான் அடிமை என்ற சாசனம் எழுதி!!

No comments:

Post a Comment