Friday 13 February 2015


அன்புக் கட்டியில்..
தேனான பிரியங்களை ஊற்றி..
ஊறவைத்து இளக..
என் ஆக்கம் தேடி..
பக்கம் வந்து..
உண்டு..
உணர்வை ரசித்து
ஊக்கமளித்து,
ஊட்டம் ஊட்டும்..
என் செல்லச் செல்லங்களே
உங்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த..அன்பர்தின .வாழ்த்துகள்..

No comments:

Post a Comment