Sunday 15 February 2015


தூரதேசத்தில்..
எனக்கான அந்தச் சிறகு
ஒளிந்து கொண்டிருக்கின்றேன்
மரக் கிளைகளுக்குள்
என் இயல்லாமை படாதிருக்க
வல்லூறுகளின் பார்வையிலிருந்தும்..
என் கோலத்தையும்
மூடிக்கொண்டிருக்கிறேன்
விடியாதிருக்கும் வரை..

No comments:

Post a Comment