Sunday 15 February 2015


உனக்குப் பிடிக்கும் என்பதற்காக...
இந்தக் கவிதையை நான்விரும்பி எழுதினேன்
உன் பேனாவில் இருந்து கசிந்து வந்த மையினால்...

No comments:

Post a Comment