Friday 6 February 2015

காட்டுவாசியே...
இந்த விண் அப்பம்
கூட்டி எய்கிறது
பட்டுப் போகட்டும்..
பன்னாடை பாளைக்குள்
விரிந்து வரட்டும் சொரிந்த மலராய்..
நான் குறிவைத்து கொய்ய நினைத்தது

No comments:

Post a Comment