Friday 13 February 2015

ஹார்மோன் அதிகம் சுரப்பதால்..
மண்ணைவாரிப் போடுகிறது தன்தலையிலே..
மனிதரை அடித்துக் கொல்கிறது..
மரங்களைப் பிடுங்கியழிக்கிறது
மனிதன் சொல்கிறான்
மதம்பிடித்துப் போயிருப்பதால்தானாம்...
ஓ.ஓ.ஓ.ஓ.ஓ...
அது எங்கு சென்று கற்றிருக்கும் சமயத்தை

No comments:

Post a Comment