Monday 23 February 2015

ஒருபுறம் உலகம்
மறுபுறம் வாழ்க்கை
அந்த வாழ்க்கையின் ஓரத்தில்தான்..
“நான்” என்ற ஒற்றையாணிவேரை
நம்பிப் பிடித்தே..
தள்ளிவிட்டேன் பட்டுவந்த துன்பங்களை
அந்தப் பள்ளத்திலே..

No comments:

Post a Comment