Sunday 15 February 2015


கரு கருவென. கருக்கட்டி
வளர்ந்துகொண்டே வருகிறது
நான்
திருடி உண்ட
அரும்பெரும் காட்சியகத்தால்...
காரணம் நீதான்
ரணமாகும் முன்
வா...
அருகே வா...
தொட்டுப்பார்
உன்னாலான கரு துடிக்கிறது
கரு பையில் அல்ல..
இருதயத்தில்..!

No comments:

Post a Comment