Thursday 5 February 2015

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில்
பற்றி...
பிடித்து..
அணைவதில்லை
மெய்யாலும் ..
விழுது உருகுவதில்லை
மெய்வாளும்..
கூர்மை மழுங்குவதில்லை
மெய்வாழும்.. வீணைக்குள்ளே !

எண்பாட்டில் நானிருக்க.
தண்பாட்டில் அவனிருக்க..
பண்பாட்டின் பதம் பிழைத்து பதராவதுமில்லை
தும்பை மழித்த துளசிக்கூட்டுக்குள்ளேயிருந்து
கற்பின் நறுமணம் காற்றில் வருகிறதா...

No comments:

Post a Comment