Sunday 8 February 2015

சிவப்பாக..
வெளிச்சமாக..
இருந்தால்...
தெருமாறி பெறுமதி கெட்டு
முத்திரை கேட்டு வரலாமா..
இது என்ன தபால் கந்தோரா..
தால் ஆடும்முன்
தலைதெறிக்க ஓடு
இல்லை..
தலைமறைவாகு!!!

No comments:

Post a Comment