Sunday 15 February 2015


என் நகையை ஈடு வைத்துவிட்டேன்
அந்த
அடகு கடைக்காரனிடம்
வாயகம் வாட்டமாகத் தெரிகிறது
திருப்பமுடியாமல்...
மீட்டெடுக்கலாமென்றால்....
அந்த அடையாள‌ட்டை வேண்டும்போல...
என்னிடம்தான் “பற்றுசீட்டு”
அங்கு பற்றில்லை..
ஒரு எட்டு..அந்த கிராம் பேழையைக் காட்டேன்
அடுத்த வினாடியே... திருப்பிடுவேன் நகையை.

No comments:

Post a Comment