Friday 6 February 2015


ஹரிஅணையே...
காரணமாம் காலதாமதத்துக்கு
கரிகாலன் அணைகூட தூரமாய்..
சுவாமி...
பஞ்சணையைக் கொஞ்சம் கவனிக்கமாட்டாயா..
பிடித்திருப்பதை அரிந்துவிடச் சொல்லேன்
கவ்விருக்கும் காலன் கழிந்துபோகட்டும்!

No comments:

Post a Comment