Thursday 5 February 2015

கவிதை கொடுத்துக் காற்றை வாங்கி
காதல் வீங்கிக் கிடக்கிறதே
ஏங்கி..
ஏங்கி..
ஓங்கி
ஒன்று கொடேன்
அறை
கறைபடாமல் பார்த்து
நாலிதழும் நயன்பட கன்னம் வைத்தே

No comments:

Post a Comment