Thursday 5 February 2015

கலைமகளே...!
உன் கைப்பொருள் நான்
எப்பொருளும்..
எம்மனமும்..
எவ்மணமும்..
எக்கணமும்..
உள்வாங்க..
மீட்டிக்காட்டும் என் மீனாம்பிகையே..!
உன்தாள் சரணம்
தில்லைக்கூத்தரே சரணம்
என் மானசீகக் குருவே..காளமேகரே..!
சரணம்!சரணம்!! சரணம்!!!

{அனைத்து உள்ளங்களுக்கும் ,உள்ளங்களிலும் அணைத்து எம்மொழி ஊற..
அம்பிகை அருள்வாரென..நான் கைகூப்பியே...

No comments:

Post a Comment