Sunday 8 February 2015


நீ
பிறந்து
வாழ்ந்து
போய் சேர்ந்துவிட்டாய்..
நான்
வந்து சேர்ந்து
வாழ்ந்து
பிறந்துகொண்டிருக்கிறேன்....
ஓவ்வொரு இடர்களாலும்...

காந்தியே..!
நீ வாங்கி
கொடுத்துச் சென்ற மிட்டாய்
இன்னும்..
இந்த ஜெயந்திக்கு எட்டாதபடியால்...
இனிப்பை எப்படிப் பகிர்வது..
நீ பிறந்த நாளில்.

No comments:

Post a Comment