Sunday 15 February 2015


என்
குடிலுக்கு வரத்தானே...
வழி கேட்கிறாய்...
இதோ....

1 ம் குறுக்கு தெருவுக்கு வா ..!

4 ம் சந்தி தெரியும் அதிலிருந்து திரும்பு

3 ஆம் ஒழுங்கை வரும்

அந்த சந்தில்தான் இந்த பொந்து
மக்கு மாமா...மறக்காதே இந்த இலக்கத்தை

No comments:

Post a Comment