Friday 13 February 2015

சூடாமணியே..
சுடர்விளக்கே..
சுகந்தமே..
என் பந்தம் உனக்குத் தேவையடி..

மணிவிளக்கே..
மாமன்னனே..
மாடப்புறாவே
உன் மனதையல்லவா
மாட்டிவைத்திருக்கிறாய்
இந்த மணிப்புறாவில்
நீ..
பந்தத்தைப் பிடி..
நாம் பாதையில் பயணிக்க

No comments:

Post a Comment