Friday 6 February 2015


சிமிழுக்குள்
அற்புத பேழைக்குள்தான்
ஒளித்து வைத்திருந்தேன்
அந்த அபாயத்தை
அதற்குள் இருக்கும் வரைதான் ..
ஆபத்து இல்லையென்பதால்
வெளிப்படுத்தாமல்..

நீ
ஏன்..
எதிர்பட்டாய்..
முகம் காட்டினாய்..
ஊற்றிவிட்டேன் அந்த பேழைக்குள் இருந்ததை
இப்போ...
சிதைந்திருக்க வேண்டுமே..
உன் இதயம் இந்த அமிலத்தால்....

No comments:

Post a Comment