Thursday 5 February 2015

நீர் இன்றி
நிறம் குன்றி
மணம் இன்றி
மடிந்து,
துடித்து,
வாடி...
வார் கொஞ்சம் ஈரத்தை
பின்பார்
பஞ்சம் போய்
நெஞ்சம் பிடிக்கும்.

No comments:

Post a Comment