Saturday 14 February 2015


மூச்சு வாங்க வாங்க
இறைக்கிறேன் என் பேச்சை
ஓடுவதை...
பாத்தி கட்டுகிறான்
தாகம் தீர...
மோகமில்லா அந்த முள்மரமோ
உறிஞ்சி எடுக்கிறது ஈரத்தை.

No comments:

Post a Comment