Friday 13 February 2015

சுற்றிப் புதர்வளர..
புரிந்துணர்வின்றி
கொத்திக் கொத்தி....
கோடாலியொன்று கழன்று விழுந்தன்று
இன்று
பிடி..போட்டு
பாதைதேடி வருகிறது ..
வெட்டிவெளியாக்கி..
சுற்றிக் காடாக்க..
மரமே...! கற்ற பாடத்தை மறக்காதே.!!

No comments:

Post a Comment