Monday 9 March 2015

கல்லை உரசி
தீ மூட்டினர் ஆதிவாசிகள்
சொல்லை உரசி.. அமிர்தத்தைக்காட்டி
இதயத்தைக் கூட்டி
காதலைப் பூட்டி
பலவாட்டி...
இழுத்தெடுக்கப் பார்க்கிறானே..
கல்லுக்குள் இருக்கும் அந்த தேரையை
கசடறக் கற்ற அந்த தமிழ்வாணன்.

No comments:

Post a Comment