கல்லை உரசி தீ மூட்டினர் ஆதிவாசிகள் சொல்லை உரசி.. அமிர்தத்தைக்காட்டி இதயத்தைக் கூட்டி காதலைப் பூட்டி பலவாட்டி... இழுத்தெடுக்கப் பார்க்கிறானே.. கல்லுக்குள் இருக்கும் அந்த தேரையை கசடறக் கற்ற அந்த தமிழ்வாணன்.
No comments:
Post a Comment