Friday 6 March 2015

செல்லங்களே...
நான்விடும் கதையிது .விடுகதைபோல்...
உங்களின் புலன்ஆய்வுக்கு ஆய்ந்து சொல்லுங்களேன் இந்தப் பதிவின் விளக்கத்தை ..என்ன..?என்னவாய்இருக்கும்..? எப்படி..? இப்படியெல்லாம் சிந்தித்து...பதில்வேண்டும்.
ஆனால் ஒரு மகிழ்ச்சியான தம்பட்டம் ..டும்..டும்..டும்ம்ம்ம்ம
சகலருக்கும் அறியத்தருவது யாதெனில்..
அச்சோட்டான பதிலைக் கொடுப்பவர்க்கு சிங்கையில் இருந்து என் தகுதிக்கேற்ப இனிப்பு {சொக்லட்} தகுதி பெற்ற ஒருவருக்கே...அனுப்பிவைக்கப்படும்..டும்..டும்..டும்ம்ம்ம்ம்
அவித்துவிடுங்கோ அழகை... பார்க்கலாம்...
======================================================

என்னிடம் இருக்கின்றது ஒருபங்கு
அதை இரண்டுபங்காக்கினேன்
பின்..
அந்த
ஒவ்வொரு பங்குகளையும்
முறையே..
மூன்றுபங்குகளாக்கினேன்
பின்..
முறையே..
மூன்றையும்
என் புத்தியால் ஒருபங்காக்கினேன்..
பின்..
முறையே..
இரண்டுபங்குகளாக்கித் தூக்கிக்கட்டினேன்
பங்குகளைச் சுமந்துகொண்டு..
சந்தைக்குப் போனேன்.
அங்கிருக்கும் வியாபாரிகள் சொல்கிறார்கள்
சோ கியூட்..சோ கியூட்டென..அதிசயமாக....

No comments:

Post a Comment