Monday 9 March 2015

ஹலோ..ஹலோ,,ஹலோ.. சிங்கங்களே..
பொழுதும் போகப்போகிறதே..யராவது..எவராவது
நேக்கு ஒரு பரிசுகொடுத்தீகளா..

ஒரு குண்டுமணியளவாவது.. இல்ல.. எளிமையாகத்தான் எழுத்திருக்கே அதில ஏதாவது கோர்த்து ..ம்ம்ம்கும் .. நேக்கு கவல வந்திடிச்சே..அப்புறம் .அம்மா,.அக்கா,தங்கை,நண்பி,தோழி,காதலி, பாட்டி பூட்டி மச்சினிச்சுஎன்று நான் எதற்க்கு பூட்டிகிட்டும்,தூக்கிகிட்டும் திரியனும்.. போங்கடாஆஆஆஆ..நான் டூஊஊஊஊஊஊஊஊ...
இன்னைக்கு நானூஊஊ.. இரும்புக்கதவை உடைச்சு ..அச்சம்,மடம்,நாணமெல்லாம் அணிஞ்சுகிட்டு.. புடவையைக் கட்டிகிட்டு ..
ஓடிவந்தா.. ..பார்டா.. மோகன் வந்து ஏட்டுராக.. ..ஓடிவாங்கோஓஓஓ.. இவக தூக்கிகிட்டுப் போகும்முன்னாடி.. பரிசோட..

No comments:

Post a Comment