Monday 9 March 2015

சந்தோசமிகுதியில்..
அங்கோடி இங்கோடி
பாய்ந்தோடி வழிந்தோடி..
கிசி கிசுவென..
கூடிக் கூடிப் பேசிகின்றன
என் இரத்தநாளங்கள்
சக்கரை அளவு மிக மிக அதிகமாம்
அவைகளுக்கெப்படித் தெரியும்
கரும்புமொழியில் இருந்து
விழிந்து வரும் இரும்பு
இந்த
இரும்புக்குள் பாய்ந்துகொண்டிருப்பது...!

No comments:

Post a Comment