Monday 9 March 2015


எழுதிக்கொடு என்றேன்..
மையில்லையென்றான்
எடுத்துக்கொடு என்றேன் ..
அடியில்லையென்றான்
வடித்துக்கொடு என்றேன்..
தமிழில்லையென்றான்
பின்..
எப்படித்தான் கொடுப்பாய் உன் இதயத்தையென்றேன்
பெண்ணே..!
நீ..
பிடித்துக் கட்டிருப்பதால்தான்
இந்தக் குழைபோட்டுத் தடவுகிறாய் கொம்பிலே..
தேனே..
எனக்குத் தெரியாதா என்றானே பார்க்கலாம்...

No comments:

Post a Comment