Monday 9 March 2015

இதயத்தில்...
பலபேர் இருக்கலாம்..
போகலாம்..
வரலாம்..
அது ஒரு வாசல்படி

நீ
உலர்த்திகோதிக்கொண்டிருக்கும் போது
உனக்கே தெரியாமல்..
இறக்கைக்குள்
நுழைந்துவிட்டேன் வாஸ்துபடி
உனை நான் வாழவைக்க.

No comments:

Post a Comment