Monday 9 March 2015

தங்கத்தாமரை நான்..
தாங்கவா சூரியனே..
சுட்டாலும்..
பட்டுத்தான் என் இதழ்
நீர் பட்டுத்தான் ..
நீரின்றி நானேது..
நாமின்றிப் பூவேது..
பூவின்றி அழகேது..
அழகின்றி மணமேது..
மணத்துக்குள்தான் நல்லதும்,கெட்டதும்
அதற்குக் காரணம் மனம்தான்!

No comments:

Post a Comment