தங்கத்தாமரை நான்.. தாங்கவா சூரியனே.. சுட்டாலும்.. பட்டுத்தான் என் இதழ் நீர் பட்டுத்தான் .. நீரின்றி நானேது.. நாமின்றிப் பூவேது.. பூவின்றி அழகேது.. அழகின்றி மணமேது.. மணத்துக்குள்தான் நல்லதும்,கெட்டதும் அதற்குக் காரணம் மனம்தான்!
No comments:
Post a Comment