Thursday 1 January 2015


மாங்கனி பக்கமிருக்க
மயவன் சொர்கமென..
பரந்த மார்பிலே..
படர்ந்த கொடியும்..
விரிந்த பந்தத்துடன்..
பய பக்தியும் சேர்ந்து
திரிந்து எரிந்த சுடர்நாளே..!
அன்றுனக்கு சிவராத்திரி
இன்றும் அதே....
இர வாய் ..முதல்....
மத்தாப்பு சொரியட்டும்..
மரிக்கொழுந்து வாசலிலே...

No comments:

Post a Comment