Thursday 1 January 2015

குறிப்பிட்ட சில..
நேரங்களுக்கு மட்டுமே
பொழிந்துவிடுகிறது
குடைவிரிந்து..
களித்து..
நனைந்து..
பின்
மடங்கிப் போகிறது
அந்தக் கைபிடியுடனேயே...

No comments:

Post a Comment