Thursday 1 January 2015


பாலும் தெளிதேனும் பாக்கும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு “நாம்” தருவோம் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே “நீயெமக்கு”
சங்கத் தமிழ் மூன்றும் தா.

No comments:

Post a Comment