Sunday 4 January 2015


படைத்துவிட்டு படியளக்காமல்
இருந்தால்..எப்படி...ஜீவன் துடிக்காதா..
திங்களில் காலடி வைத்து
செவ்வாயில் குடியமர...
எனக்கு ஆசையில்லையா...
நான்
படியேறி வரட்டுமா..
அதுவும் மடியேந்தி
கொஞ்சம் அள்ளிப்போடேன்
அதில் பஞ்சமில்லாமல் தஞ்சமென..
அந்த இதயம் வந்து விழட்டும் இந்த மடியில்...

No comments:

Post a Comment