Sunday 4 January 2015


ஈரமதியே...இளநிலவே..
இதயம் பாரேன் பரிமளமே..
உன் வாய்யுண்டே நான் இளைத்தேன்
ஓர்வாய் கொண்டே உயர்வாய்..
ஒழுகவிடு பிடித்தேனே..
பாவாய் உன்னைப் பிடிக்கிறதே..
பகல்வாய் என் பால்நிலவே..
ஊர்வாய் என்னுள் எப்போதும்..
ஒருவாய் காதல் ஊட்டிவிடேன்.

No comments:

Post a Comment