Saturday 24 January 2015


மயில்இறகு பிடுங்கி
இதமாய் வருடுகிறாயே...
அதன் காயம்
உன் காயத்துக்கு மருந்தானால்...
அதன் மேனியை யார்வருடுவார்..
போய்பார்..
அது தோகைமயில்தான்
ஆணுக்கு வலியில்லையென யார் சொன்னார்....
வழியில்லாமல்....
வெளிவருவதில்லை
மூடியே பாறையாகி
முடிவில்லா முள்ளாகி
முண்டமாய்தான் பறக்கிறது
பெண் ஆட்டிக்கு தெரியாமல்...

No comments:

Post a Comment