Sunday 4 January 2015


பாதாம்,பிஸ்தா,முந்திரி
சாப்பிடு
முதலிரவுக்கென்றேன்...
சீ..சீ..
அன்பு மட்டும் போதுமென்றான்

என்னைக் கையேந்தி
மார்பிலும் தோளிலும்..
தூளி கட்டி தொட்டிலாட்ட
துள்ளி நடமாட...
உதைத்து கோலிவிளையாட..
உரம் வேண்டுமல்லவா..

நான் ஐன்னித்த அந்த முதலிரவாக
போகப்போகிறேன்.. என..
புரியாத அந்த தாயுமானவன்

No comments:

Post a Comment