Sunday 4 January 2015


சமாதானம்
தூய்மை
புனிதம்
அழகு...
என்உடையில்..

இது
வாள்உடையா...?
பாழ்உடையா..?

சிலர்
ஒதுங்குகிறார்..
பலர் ஒதுக்குகிறார்கள்
வேண்டியோர் நெருங்குகின்றார்..
சில மனிதம் படைத்த மனம் உடைந்து நொறுங்குகிறது

No comments:

Post a Comment