Sunday 4 January 2015

வலி
வேதனை
அவஸ்தை மறைத்து...
சீதேவி
பெண்பால் போலும்..
நிரப்பிக்கொண்டே இருப்பாள்
அவளால் ஆனவரை,முடிந்தவரை
அவளில் கட்டப்பட்ட கலத்தில்..!

No comments:

Post a Comment