எனக்கு நீ குழவியானதில்.. கணக்கில்லா களிப்பு மல்லித்தழையே... புதினாக் கொழுந்தே.. கறிவேப்பிலை துளிரே... மழலையாய் நீ அரைத்துக் கொடுக்கும் மைந்து துவையலை உணர்வுண்ண சுவை அதிகம்தாண்டா செல்லமே..
No comments:
Post a Comment